நீடூரில், ஜூன் 18 - 19 இரு தினங்களிலும் நடைபெற்ற, "எதற்காக வந்தோம் இங்கே?" (PURPOSE OF LIFE)
ரமளான் இரவு சிறப்பு பயிலரங்கம் குறித்து அதில் கலந்து கொண்டோர் கருத்துகள்:
மிகவும் பயனுள்ள பயிற்சி - அலீஸ் பெய்க், எலந்தங்குடி.
மிகச் சிறந்த நிகழ்ச்சி. மிகச் சரியான நேரம் - அ. மு. அன்வர் சதாத், எலந்தங்குடி.
மிகவும் எளிமையாகவும், புதுமையாகவும் இருந்தது - M . முஹம்மது ரஃபீக், நீடூர்.
தாங்கள் நடத்திய "எதற்காக வந்தோம் இங்கே?" என்ற இந்த சிறப்பு பயிலரங்கம் எனது ஆழ்மனதை சிந்திக்க
வைத்து விட்டது. - முஹம்மது ராசித், நீடூர் .
இது வரையில் நான் அறிந்து கொள்ளாத கருத்துக்கள். குறிப்பாக அல்லாஹ் எப்படிப்பட்டவன் என்பதை என்னை சிந்திக்க வைத்த வகுப்பு. ஷா. ஷஹதுர் ரஹ்மான், நீடூர்.
ரமளான் இரவு சிறப்பு பயிலரங்கம் குறித்து அதில் கலந்து கொண்டோர் கருத்துகள்:
மிகவும் பயனுள்ள பயிற்சி - அலீஸ் பெய்க், எலந்தங்குடி.
மிகச் சிறந்த நிகழ்ச்சி. மிகச் சரியான நேரம் - அ. மு. அன்வர் சதாத், எலந்தங்குடி.
மிகவும் எளிமையாகவும், புதுமையாகவும் இருந்தது - M . முஹம்மது ரஃபீக், நீடூர்.
தாங்கள் நடத்திய "எதற்காக வந்தோம் இங்கே?" என்ற இந்த சிறப்பு பயிலரங்கம் எனது ஆழ்மனதை சிந்திக்க
வைத்து விட்டது. - முஹம்மது ராசித், நீடூர் .
இது வரையில் நான் அறிந்து கொள்ளாத கருத்துக்கள். குறிப்பாக அல்லாஹ் எப்படிப்பட்டவன் என்பதை என்னை சிந்திக்க வைத்த வகுப்பு. ஷா. ஷஹதுர் ரஹ்மான், நீடூர்.
Comments
Post a Comment