அவன் மக்களுக்கு என்று தருகிறான்.
அவனைப் பார்த்து, "நீ யார் இதனைத் தருவதற்கு?"
என்று யாரும் கேட்பதில்லை!
**
ஆனால் - பரிதாபம்!
இங்கேயே தான் ஒருவன்இருக்கிறான்!
ஆனால் அவன் மக்களுக்கு "இடைஞ்சல்" ஒன்றைத் தருகிறான்.
அப்போது மக்கள் கேட்கிறார்கள்:
"எங்கிருந்து வந்தாய் நீ என்று?
**
இந்த விதியை நீ எப்போது உணர்வாய், சகோ?
கருத்து: தாரிக் ரமளான்
Comments
Post a Comment