அல்-குர்ஆன்
காலத்தோடு பயணிக்கக் கூடிய
ஒரு நூல் என்பதை
முஸ்லிம்கள் புரிந்து கொள்ளாத வரை -
எப்பிரச்னையையும் அவர்களால்
எதிர்கொண்டிட முடியாது!
**
அல் குர் ஆனில் - ஒரே வரலாறு
அல்லது ஒரே சம்பவம்
அல்லது ஒரே ஒரு விஷயம் கூட
ஏன் திரும்பவும் திரும்பவும் சொல்லப்படுகிறது
என்பதைப் புரிந்து கொள்ளாத வரை
முஸ்லிம்கள் எந்த ஒரு உருப்படியான
பாடத்தையும் கற்றுக் கொள்ளப் போவதில்லை!
**
நபி (ஸல்) அவர்களிடம்
பலராலும் கேட்கப்படுகிற
ஒரே விதமான கேள்விக்கு
அவர்கள் ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு விதமான
பதில்களைத் தந்தது ஏன்
என்பதைப் புரிந்து கொள்ளாத வரை
முஸ்லிம்களால்
இந்த சமூகத்தை ஒரு போதும் சீர்திருத்திட
இயலாது!
Comments
Post a Comment