திருமுல்லைவாசல் - ஒரு நாள் பயிற்சி முகாம் - கருத்துகள்

“உனக்குள் ஒரு சுரங்கம்” - ஒரு நாள் பயிற்சி முகாம்.

இடம்:  J. M.  மஹால்,  திருமுல்லைவாசல் (சீர்காழி அருகில்)

நாள்:  04 - 06 - 2011 (சனிக்கிழமை)

காலை 9.30 முதல் மாலை 4.30 வரை

பயிலரங்கத்தின் தலைப்பு: மனித வள மேம்பாடு

பயிற்சியாளர்: கவுன்சலர் மன்சூர்

நிகழ்ச்சி ஏற்பாடு : மயிலாடுதுறை வட்டார ஜமா அத் கூட்டமைப்பு

                                                                   ***

கலந்து கொண்ட மாணவ மாணவியர்களின் கருத்துக்கள்:
இந்த பயிற்சி நல்ல பயன் தரக் கூடியதாக இருந்தது. இந்த அகாடமியில் நானும் ஒருவனாக சேர்ந்து பலருக்கு பயிற்சி அளிக்க வேண்டும். - N.  நிஸார்


இந்தப் பயிற்சி சிறப்பிற்குரியதாக இருந்தது. எப்படி வாழ்க்கை வாழ வேண்டும் என்று என்னை சிந்திக்க வைத்தது. - K. பெளஜிர் அலி

இந்த நிகழ்ச்சியில் நாங்கள் எதிர்பார்க்காத விஷயங்களைக் கற்றுக் கொண்டோம். - A.  முஹம்மது ஜுபைர்

எனக்குள் ஒரு சுரங்கம் இருக்கிறது என்பதை எளிமையாக எடுத்துரைக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, - A. முஹம்மது முனவ்வர்

இது ஒரு நல்ல நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி அனைவருக்கும் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டுமென்பதைக் கற்றுக் கொடுக்கிறது. அது மட்டும் அல்லாமல் மனிதனுடைய வளங்கள் என்ன என்பதைக் கற்றுக் கொண்டேன். M. முஹம்மது முப்ஃலாஹ்

Comments