இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது அருமை மகளார் பாத்திமா (ரலி) அவர்களிடம் சென்று, தங்களுக்கு அலி அவர்களை மணமுடித்து வைக்க நான் நாடுகின்றேன், நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்? என்று கேட்டார்கள். இதனைக் கேட்ட மாத்திரத்திலேயே மிகவும் அமைதியாக ஃபாத்திமா (ரலி) அவர்கள் விம்மி அழ ஆரம்பித்தார்கள்.
ஃபாத்திமாவே..! அலி மிகவும் கற்ற ஞானமுள்ள மனிதர், இன்னும் இரக்க சுபாவமுள்ளவரும், வீரமுள்ள ஆண்மகனுமாவார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தேர்வை ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டு, திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தார்கள்.
ஃபாத்திமாவே..! அலி மிகவும் கற்ற ஞானமுள்ள மனிதர், இன்னும் இரக்க சுபாவமுள்ளவரும், வீரமுள்ள ஆண்மகனுமாவார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தேர்வை ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டு, திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தார்கள்.
Comments
Post a Comment