சுன்னத்தான இல்லறம் - 4
“நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கிற எதுவாயினும் அதற்குரிய பலன் உங்களுக்கு அளிக்கப்பட்டே தீரும். உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் (ஒரு கவளம்) உணவாயினும் சரியே” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி)
பொதுவாகவே - கணவன் சாப்பிட்ட பின்னரே மனைவி சாப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். இது தேவையில்லை!
இதிலும் சுன்னத்தையும் கடைபிடிக்கலாம் தானே?
“நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கிற எதுவாயினும் அதற்குரிய பலன் உங்களுக்கு அளிக்கப்பட்டே தீரும். உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் (ஒரு கவளம்) உணவாயினும் சரியே” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி)
பொதுவாகவே - கணவன் சாப்பிட்ட பின்னரே மனைவி சாப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். இது தேவையில்லை!
இதிலும் சுன்னத்தையும் கடைபிடிக்கலாம் தானே?
Comments
Post a Comment