அழகிய முன்மாதிரியைப் பின் பற்றி.....

நபி (ஸல்) அவர்களை -
அகில உலகத்துக்கும் ஓர் அருட்கொடை (MERCY) -
என்கிறான் வல்லோன் அல்லாஹ்!
அதே வேளையில் - அண்ணல் நபியவர்களை -

நமக்கெல்லாம் ஓர் அழகிய முன்மாதிரி -
என்றும் கூறுகிறான் வல்லோன் அல்லாஹ்!
அப்படியானால் நபியவர்களின்
முன்மாதிரியை அடியொற்றி -
முஸ்லிம்களாகிய நாம் அனைவருமே -
அகில உலகத்துக்கும் ஓர் அருட்கொடையாக
விளங்கக் கடமைப் பட்டவர்கள் தானே?
விளங்குகிறோமா?

Comments