எல்லா மனிதர்களும் இறைவனால் கண்ணியப்படுத்தப்பட்டவர்களே! March 29, 2015 Get link Facebook Twitter Pinterest Email Other Apps எல்லா மனிதர்களும் இறைவனால் கண்ணியப்படுத்தப்பட்டவர்களே! எந்த ஒரு தனி மனிதனின் கண்ணியத்திலும் கை வைத்திட எந்த ஒரு மனிதருக்கும் உரிமை இல்லை! இதோ இறை வாக்கு: நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்! (17:70) மனிதர்கள் அனைவருமே ஆதத்தின் சந்ததியினர் தாம்! Comments
Comments
Post a Comment