எல்லா மனிதர்களும் இறைவனால் கண்ணியப்படுத்தப்பட்டவர்களே!

எல்லா மனிதர்களும்

இறைவனால் கண்ணியப்படுத்தப்பட்டவர்களே!

எந்த ஒரு தனி மனிதனின்

கண்ணியத்திலும் கை வைத்திட 

எந்த ஒரு மனிதருக்கும் உரிமை இல்லை!

இதோ இறை வாக்கு:


நிச்சயமாக, நாம் 

ஆதமுடைய சந்ததியைக் 

கண்ணியப்படுத்தினோம்! (17:70)

மனிதர்கள் அனைவருமே

ஆதத்தின் சந்ததியினர் தாம்!

Comments