ஆசையும் அவமானமும்!


மற்றவர்களிடம் ஒன்று இருக்கிறது!

அது -உனக்கு வேண்டும் என்று நீ விரும்புகிறாய்!

இந்த ஆசை ஒரு விதை!

ஆனால் அந்த ஆசை ஒரு மரமாகக்

கிளர்ந்தெழும்போது தான் உனக்குத் தெரிகின்றது!

அந்த மரத்தின் பெயர் அவமானம் என்று!

ஷெய்ஃக் இப்னு அதாவுல்லாஹ் அஸ்-ஸகந்தரி

Comments