நாகூர் பெண்கள் கிரஸன்ட் பள்ளியில் 28 - 11 - 2015 அன்று - தொழுகை கற்றுத் தரும் வாழ்க்கையில் வெற்றி - எனும் எமது பயிலரங்கம் முதன் முதலாக அரங்கேற்றம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
அதில் கலந்து கொண்ட சில மாணவிகளின் கருத்துகள்:
இது போன்ற ஒரு பயிலரங்கம் என் வாழ்க்கையில் பார்க்கவில்லை! எங்களுக்கு இந்த வகுப்பு வாழ்க்கைக்கு கண்டிப்பாக உதவும்!
நான் இனி தொழுகையை கண்டிப்பாக அலட்சியப் படுத்த மாட்டேன்!
இந்தப் பயிலரங்கம் எனக்கு புத்துணர்ச்சியை தந்தது! மனசு தெளிவாக இருந்தது!
இப்பயிற்சி வகுப்பில் நான் தொழுகையின் முக்கியத்துவத்தையும், வாழ்க்கையில் வெற்றி பெற தேவைப்படும் விதிகளையும் புரிந்து கொண்டேன்!
தொழுகையைப் பற்றிக் கற்றுக் கொண்டது மிகவும் அருமையாக இருந்தது!
அதில் கலந்து கொண்ட சில மாணவிகளின் கருத்துகள்:
இது போன்ற ஒரு பயிலரங்கம் என் வாழ்க்கையில் பார்க்கவில்லை! எங்களுக்கு இந்த வகுப்பு வாழ்க்கைக்கு கண்டிப்பாக உதவும்!
நான் இனி தொழுகையை கண்டிப்பாக அலட்சியப் படுத்த மாட்டேன்!
இந்தப் பயிலரங்கம் எனக்கு புத்துணர்ச்சியை தந்தது! மனசு தெளிவாக இருந்தது!
இப்பயிற்சி வகுப்பில் நான் தொழுகையின் முக்கியத்துவத்தையும், வாழ்க்கையில் வெற்றி பெற தேவைப்படும் விதிகளையும் புரிந்து கொண்டேன்!
தொழுகையைப் பற்றிக் கற்றுக் கொண்டது மிகவும் அருமையாக இருந்தது!
Comments
Post a Comment