இன்று நடந்தது....

மகள்: அத்தா! நமக்கெல்லாம் ஒரே ஒரு பேரு தானே அத்தா?

நான்: ஆமாம்! அதுக்கென்னம்மா?

மகள்: ஆனால் அல்லாஹ்வுக்கு நூறு பேரு தெரியுமா?

இந்தக் காலத்துக் குழந்தைகள் ஒரு விஷயத்தை எப்படி உள் வாங்கிக் கொள்கிறார்கள் பார்த்தீர்களா?

Comments