மகள்: அத்தா! நமக்கெல்லாம் ஒரே ஒரு பேரு தானே அத்தா?
நான்: ஆமாம்! அதுக்கென்னம்மா?
மகள்: ஆனால் அல்லாஹ்வுக்கு நூறு பேரு தெரியுமா?
இந்தக் காலத்துக் குழந்தைகள் ஒரு விஷயத்தை எப்படி உள் வாங்கிக் கொள்கிறார்கள் பார்த்தீர்களா?
நான்: ஆமாம்! அதுக்கென்னம்மா?
மகள்: ஆனால் அல்லாஹ்வுக்கு நூறு பேரு தெரியுமா?
இந்தக் காலத்துக் குழந்தைகள் ஒரு விஷயத்தை எப்படி உள் வாங்கிக் கொள்கிறார்கள் பார்த்தீர்களா?
Comments
Post a Comment