மார்க்கம் என்பது இறைவனால் அருளப்பட்டது. அது குர்ஆனாக நபிவழிகளாக நம்மை வந்தடைந்திருக்கிறது.
அதே நேரத்தில் – மார்க்கத்தைப் புரிந்து கொள்வது என்பது மனிதனின் அறிவோடு சம்பந்தப்பட்டது!
இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில் -
இறைவனால் அருளப்பட்ட மார்க்கத்தில் எந்த ஒரு குறையும் கிடையாது!
ஆனால்....
அதனைப் புரிந்து கொள்கின்ற மனித அறிவு என்பது குறைகளுக்கு அப்பாற்பட்டது கிடையாது!
இது ஏன் பலருக்குப் புரிவதில்லை என்பது தான் நமக்குப் புரியவில்லை!
அதே நேரத்தில் – மார்க்கத்தைப் புரிந்து கொள்வது என்பது மனிதனின் அறிவோடு சம்பந்தப்பட்டது!
இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில் -
இறைவனால் அருளப்பட்ட மார்க்கத்தில் எந்த ஒரு குறையும் கிடையாது!
ஆனால்....
அதனைப் புரிந்து கொள்கின்ற மனித அறிவு என்பது குறைகளுக்கு அப்பாற்பட்டது கிடையாது!
இது ஏன் பலருக்குப் புரிவதில்லை என்பது தான் நமக்குப் புரியவில்லை!
Comments
Post a Comment